Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
திருவோங்க தெய்வ நிலையோங்க வானின்
அருளோங்க வாழ்வில் வளமோங்க புனிதப்
பொருளோங்க புத்தித் தரமோங்க சித்தக்
கருவோங்க வேண்டுவது ஞானக்கண்ணே