உள்ளே....
ஏனிந்த பிரச்சினை
எப்படி வாழ்வது
நாமும் நாலு பேருக்கு மத்தியில்
வாழ்ந்து காட்ட வேண்டுமே
கடன் பகை இல்லாமல் வாழ வழி
உறவுகள் புரிந்து கொண்டு உதவ
தெய்வத்தை உணர
ஆன்மிக வாழ்வில் அடிஎடுத்து வைக்க
பேர் புகழோடு நிலைக்க....
எல்லா கனவுகளுக்கும்
கைகொடுக்கும் நூல்.
மனிதன் தெய்வமாக மாற
மந்திரம் சொல்லித் தருகிறது...