Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
ஒன்றான தென்றே உயர்வான வர்சொன்னார் ஒன்றானதை
நன்றான தென்றே நானறி யாதிருந்தேன் நானிலத்தில்
நானறி யாதபோ தென்னையே பற்றித் தனையுரைத்தார்
நானறி யாதவென் நாயகந் தான்ஞான மேடையிலே!
வாழ்வோம் வாழ்விப்போம்