ஞானசித்தர் பாடல்கள் (பகுதி - ஒன்று)

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR

உள்ளே....


நல்ல குருநாதன் நவின்ற பொருளென்ன

நானும் அறியச்சொல் - வாலைப் பெண்ணே

வல்ல இறையோனை வாழ்த்திப் பணிந்திட

வளருங் கலையது சேதிச் சொன்னேன்.


கள்ள மலமதைக் கட்டறுத் தேப்போட

காட்டும் வழியென்ன - வாலைப் பெண்ணே

உள்ளக் குகையிலே உள்ளொளி கண்டதில்

உன்னை அமிழ்த்திடு சேதிச் சொன்னேன்.


To buy this book kindly contact

GNANAVELLI AANANDHA PEEDAM TRUSTS

  • Phone: +91 98407 87997