ஞானசித்தர் பாடல்கள்

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR

உள்ளே....


உண்டு தினம் உடல் வளர்த்து

மண்ணு தின்ன கொடுப்பதற்கோ

மண்ணில் இவர் வாழுகிறார் - மனமே

மண்ணில் இவர் வாழுகிறார்


கண்டு கண்டு தெரிந்த பின்னும்

பண்டிருந்தார் போலிவரும்

மாண்டவராய் போவதென்ன - மனமே

மாண்டவராய் போவதென்ன.


To buy this book kindly contact

GNANAVELLI AANANDHA PEEDAM TRUSTS

  • Phone: +91 98407 87997