Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR
அக்னியின் ஆயுளோ தான் சார்ந்ததை அழிப்பதுவரையே.
அகச்சட்டத்தை முறையாக கையாள்பவன் புறச்சட்டத்தில் தேர்ந்தவனாக இருப்பான்.
அகம்பாவத்தை வளர்ப்பது உருவதோற்றமாக இருக்கிறது.
அகமும், புறமும் சுத்தமாக இருப்பவர்களாலே, நல்லது செய்ய முடியும்.