ஞானசித்தரின் ஞான அமுதங்கள் (தொகுப்பு-4)

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR

உள்ளே....


அக்கரையில் இருப்பவனுக்கு
அக்கறை இருக்காது.

அடிச்சுவடற்ற வாழ்க்கை
அனாதை வாழ்க்கை.

அடுத்தவர் கர்மாவிற்குள் நுழைகிறபொழுது
நீ அவஸ்தைகளுக்குள்
மாட்டிக்கொள்கிறாய்.

அடுத்தவர்கள் நல்லவர்களாக இருப்பதும்,
தீயவர்களாக இருப்பதும்
அவரவர்களைச் சார்ந்தது,
உங்களைச் சார்ந்ததல்ல.


To buy this book kindly contact

GNANAVELLI AANANDHA PEEDAM TRUSTS

  • Phone: +91 98407 87997