உள்ளே....
குற்றம் பார்த்தால் உலகில் யாரும் வாழ முடியாது.
கெட்டவர்களால் நீங்கள் கெட்டவர்கள் ஆவதில்லை.
கேள்வி ஞானம் தான் உயர்ந்த ஞானம்.
சமூகத்தின் தாக்கமும் பாதிப்பும் நமக்கு உண்டு.
சரணாகதி என்பது உண்மையான நம்பிக்கை.
சாதனைப் பண்ணுவது நாம் அல்ல கோள்கள் தான் செய்கிறது.
சித்தர் கோட்பாடு இறை கோட்பாடு;
சித்தர் கோட்பாடு இருள் கோட்பாடு;
சித்தர் கோட்பாடு மறைப் பொருள்.