உள்ளே....
அந்த வள்ளலாரை தரிசிக்க
இந்த " சன்மார்க்க ஜோதி "
நல்வழிக் காட்டும் என திடமாக
நம்புகிறேன்.
இதன் ஆசிரியர் அருள் திரு. ராஜ காந்தீபன்
அவர்கள் இளம் வயதிலே மிகவும் மனம் பண்பட்டவர் - அருளாளர் - சாதி மதங்களைக் கடந்து ஞான நிலையில் தன்னை ஈடேற்றிக் கொண்டவர் என நான் அறிந்த வரையில் கூறுகிறேன்.
அருட்றிரு இராஜன் சுவாமிகள்,
வடவேற்காடு.