திருக்குறள்( மூலமும் ஞான உரையும் )

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR

உள்ளே....


உலகம் உணரும் பொருட்டு

உண்மை மூலத்தை

என்னுரையோடு இணைத்து

" திருக்குறள் - மூலமும் ஞான உரையும் "

என்ற தலைப்பில்

படை முதல் பழைமை வரை

வள்ளுவபிரான் வாய்மொழிக் கேட்டு

அவர் தொகுத்தளித்த 108 அதிகாரங்களை

இறைமாட்சி பொருளடக்கத்திற்கு

ஏற்பப் பதித்துள்ளேன்.


உலகம் கண்ட திருக்குறள் வடிவம் பற்றி

எனது " ஆளவும் வாழவும் " - ஆய்வு நூலில்

மற்றும்

" திருக்குறளில் பத்து பாட்டு " என்ற

நூலிலும் விளக்கி

உண்மை வடிவம் இதுவென

நிறுவி உள்ளேன்.

காண்க.


To buy this book kindly contact

GNANAVELLI AANANDHA PEEDAM TRUSTS

  • Phone: +91 98407 87997