உள்ளே....
அருட்பெருஞ்ஜோதி அருட் பெருஞ் ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
'இது வள்ளல் பெருமான் இந்த உலகுக்கு,
உயிர் களுக்கு ஆன்மநேய ஒருமைப்பாடு வரும் பொருட்டும்,
அந்த ஆன்ம பலத்தால் அகம் - புறம் உணர்ந்து எக்
காலத்தும் எவ்விடத்தும் சாசுவதமாய் எவ்வித அவத் தைகள்
அற்றும் சர்வ சுதந்திரமாக வாழும் பொருட்டும்,
உயிர்கள் தான் பெற்ற உடம்பினின்று இடம் பெயரும்
மரணம் எனும் அந்த மாயா தோற்றத்தை ஒழிக்கும்
பொருட்டும் வழங்கிய மகா மந்திரம் ஆகும்."