WhatsApp Status அருட்பாடல்கள்

Written by IRAIVAN GNANAVELI MAEIPIRAN GNANA SIDDAR

உள்ளே....


தன்னைச் சூடேற்றி

தானெரிந்து போவதனை

இன்னும் அறியாதே

இருக்கின்ற மாநிடர்க்கு

என்ன சொல்லுவதோ

கோபகாம நெருப்பணைக்க

இன்பம் வெளியில்லை

உள்ளென்று உணருவதே.


இதுபோன்ற அருட்பாடல்கள்

உங்களுக்கு அருள்பெற உதவும்.


To buy this book kindly contact

GNANAVELLI AANANDHA PEEDAM TRUSTS

  • Phone: +91 98407 87997